கழகம் தொடர்ந்து நடத்திய மாநாடுகளில் பெரியபுராணச் சொற்பொழிவு மாநாடும் பல சிறப்புகளை பெற்றது. இம்மாநாட்டில் தலைமை பேருரை ஆற்றியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்,
சொற்பொழிவாளர்கள்,
செஞ்சொற்கொண்டல் புலவர் சொ. சிங்காரவேலன், திரு. கு. நம்பியாரூரன், சொ. வைத்தியலிங்கம், டாக்டர். தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், திரு. கு. நடேச கவுண்டர், பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி, பாலூர் கண்ணப்ப முதலியார், திருக்கோயில் ஆசிரியர் நா ர. முருகவேள், புலவர் வெள்ளைவாரனார், டாக்டர் ந. சஞ்சீவி, திரு. கு. கோதண்டபாணி பிள்ளை, சிலம்பு செல்வர் மா. போ. சிவஞானம்.
QTY:
You are not allowed to rate this product as its not bought by you...